Skip to main content

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்
  • இயற்கை ஓவியம் – பத்துப்பாட்டு
  • இயற்கை இன்பக்கலம் – கலித்தொகை
  • இயற்கை வாழ்வில்லம் – திருக்குறள்
  • இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை
  • இயற்கை தவம் – சீவகசிந்தாமணி


  • இயற்கை பரிணாமம் – கம்பராமாயணம்
  • இயற்கை அன்பு – பெரிய புராணம்
  • இயற்கை இறையருள் – தேவாரம், திருவாசகம், திருவாய்மொழிகள்
  • கலித்தொகை – கற்றறிந்தோர் ஏத்தும் தொகை, நூற்றைம்பது கலி
  • புறநானூறு – தமிழ்க் கருவூலம்
  • பட்டினப்பாலை – வஞ்சி நெடும்பாட்டு
  • பரிபாடல் – பரிப்பாட்டு
  • மலைபடுகடாம் – கூத்தராற்றுப்படை
  • திருமுருகாற்றுப்படை – முருகு, புலவராற்றுப்படை
  • முல்லைப்பாட்டு – நெஞ்சாற்றுப்படை
  • திருக்குறள் – முப்பால், முப்பானூல், தெய்வ நூல், தமிழ் மறை, பொய்யாமொழி, வாயுரை வாழ்த்து, பொதுமறை, உத்திரவேதம், திருவள்ளுவப் பயன், ஈரடி வெண்பா
  • நாலடியார் – நாலடி நானூறு, வேளாண் வேதம்
  • முதுமொழிக் காஞ்சி – அறவுரைக் கோவை
  • கைந்நிலை – ஐந்திணை அறுபது
  • திருப்பாவை – பாவைப்பாட்டு
  • திருவாய்மொழி – திராவிட வேதம்
  • பெரிய புராணம் – அறுபத்து மூவர் புராணம், திருத்தொண்டர் புராணம்
  • நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் – திராவிட வேதம், வைணவர்களின் தமிழ் வேதம்
  • திருமந்திரம் – தமிழ் மூவாயிரம்
  • கருணாமிர்த சாகரம் – இசைப் பேரிலக்கணம்
  • மூதுரை – வாக்குண்டாம்
  • வெற்றி வேற்கை – நறுந்தொகை
  • நேமிநாதம் – சின்னூல்
  • ஏலாதி – குட்டித் திருக்குறள்
  • திருக்கயிலாய ஞான உலா – ஆதியுலா, ஞான உலா
  • பழமொழி – மூதுரை, முதுமொழி, உலக வசனம், பழமொழி நானூறு
  • பன்னிரு பாட்டியல் – வெண்பாப் பாட்டியல்
  • சிவஞான போதம் பேருரை – சிவஞான மாபாடியம்
  • இலக்கண விளக்கம் – குட்டித் தொல்காப்பியம்
  • திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி – குட்டித் திருவாசகம்
  • பெருங்கதை – கொங்கு வேளிர் மாக்கதை
  • கம்பராமாயணம் – வழிநூல்
  • சிலப்பதிகாரம் – தமிழின் முதல் காப்பியம், முதல் நூல், முத்தமிழ்க் காப்பியம், வரலாற்றுக் காப்பியம், சமுதாயக் காப்பியம், தமிழரின் தேசியக் காப்பியம், குடிமக்கள் காப்பியம், நாடகக் காப்பியம், வழிநூல் என்னும் நூல் வகையுள் முதல் நூல்
  • மணிமேகலை – மணிமேகலைத் துறவு
  • சீவகசிந்தாமணி – மண நூல்
  • நீலகேசி – நீலம், நீலகேசித் தெருட்டு
  • கலிங்கத்துப்பரணி – தென்தமிழ் தெய்வப்பரணி
  • திருக்கோவையார் – இராசாக் கோவை
  • குறவஞ்சி – குறம், குறவஞ்சி நாடகம், குறவஞ்சி நாட்டியம்
  • உலா – உலாப்புறம்
  • தாயுமானவர் பாடல்கள் – தமிழ்மொழியின் உபநிடதம்

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் - காப்பியங்கள்

காப்பியங்கள் காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் தண்டியலங்காரம். காப்பியம் பெருங்காப்பியம் சிறுகாப்பியம் என இரு வகைப்படும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பொருளையும் கூறுவது பெருங்காப்பியம் எனப்படும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் ஒன்றோ பலவோ குறைந்து வருவது சிறுகாப்பியம் எனப்படும். ஐம்பெருங்காப்பியங்கள் ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதன் முதலில் கூறியவர் மயிலைநாதர்; (நன்னூல் 387) உரை. சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள் மணிமேகலை -சீத்தலைச் சாத்தனார் சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர் வளையாபதி -பெயர் தெரியவில்லை குண்டலகேசி – நாதகுத்தனார் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் ஆகும். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி என்ற மூன்றும் சமணக் காப்பியங்கள் மணிமேகலை, குண்டலகேசி, என்ற இரண்டும் பௌத்த காப்பியங்கள் ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள் ஆகும். குண்டலகேசிக்கு எதிராகச் செய்யப்பட்டது நீலகேசி நீலகேசி ஐஞ்சிறு காப்பியத்துள் ஒன்று (காண்க ஐஞ்சிறு காப்பியங்கள்) 1. சிலப்பதிகாரம் நூற் குறிப்பு: சிலம்பு +அதிகாரம் = சிலப்பதிகாரம் கண்ணகியின் சிலம்பால் வி...