Skip to main content

Posts

Showing posts from February, 2022

வரலாற்றில் இன்று - 01.03.2022 - செவ்வாய்

நிகழ்வுகள் 2007 – ஐக்கிய அமெரிக்காவின் தெற்கே சுழல் காற்று தாக்கியதில் 20 பேர் வரை உயிரிழந்தனர். 2006 – ஆங்கில விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியது. 2003 – அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தனது முதலாவது அமர்வை டென் ஹாக்கில் நடத்தியது. 1995 – யாகூ! [yahoo]ஆரம்பிக்கப்பட்டது. 1992 – பொசுனியா எர்செகோவினா யூகொஸ்லாவியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

யுக்ரேனில் இன்றைய நடவடிக்கை

யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பும் பணியை தொடங்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. வரலாற்றில் முதன்முறையாக இம்மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. யுக்ரேனுக்கு 1,000 பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் 500 ஸ்டிங்கர் ரக ஏவுகணைகளை அனுப்ப உள்ளதாக, ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஓலாஃப் ஷோட்ஸ் தெரிவித்துள்ளார். ரஷ்ய ராணுவத்தின் “அணுஆயுதப் படை பிரிவை” தயார் நிலையில் இருக்குமாறு விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். சர்வதேச ஜூடோ கூட்டமைப்பு, அதிபர் விளாடிமிர் புதினை கௌரவத் தலைவர் மற்றும் தூதர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது. ரஷ்ய ஏவுகணைகள், யுக்ரேன் தலைநகர் கீயவ் அருகிலுள்ள வாசில்கிவில் உள்ள எண்ணெய் கிடங்கைத் தாக்கியதாக அந்த பகுதி மேயர் கூறியுள்ளார். இதனால் நச்சுப் புகை வெளியேறும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ரஷ்ய வங்கிகள் சிலவற்றை நிதி தகவல் சேவை அமைப்பான ஸ்விஃப்ட் (SWFIT Global Financial Messaging System) வலைப்பின்னலில் இருந்து நீக்கிய மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு யுக்ரேன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் நன்றி தெரிவித்துள்ளார். அனானிமஸ் (Anonymous) என்ற ஹேக்கர்கள் குழு, ரஷ்ய

வரலாற்றில் இன்று - 28.02.2022 - திங்கள்

நிகழ்வுகள் இன்று 2013 – திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பணி துறந்தார். 1415 இல் பன்னிரண்டாம் கிரகோரி பதவி துறந்த பின்னர் இடம்பெற்ற முதலாவது பணிதுறப்பு இதுவாகும். 2007 – புளூட்டோவை நோக்கி ஏவப்பட்ட நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் வியாழனை அண்மித்தது. 2006 – இந்தியாவில் சத்தீஷ்கார் மாநிலத்தில் தாண்டிவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுக்கள் நடாத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். 2005 – ஈராக்கு, கில்லா நகரில் காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 127 பேர் கொல்லப்பட்டனர். 2002 – குஜராத் வன்முறை 2002: அகமதாபாத்தில் இடம்பெற்ற இந்து-முஸ்லிம் கலவரத்தில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டனர்.

நடப்பு நிகழ்வுகள் - Current Affairs - 24.02.2022

நடப்பு நிகழ்வுகள் - Current Affairs - 24.02.2022 மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பொது களத்தில் கிராமப்புற இணைப்பு ஜிஐஎஸ் தரவை வெளியிட்டார் குழந்தைகளுக்கான PM CARE திட்டம் 28 பிப்ரவரி 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா தனது முதல் ஐஐடியை நாட்டிற்கு வெளியே ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அமைக்க உள்ளது அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகமான ‘நிகர்ஷன் சதன்’ மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால் திறந்து வைத்தார்

நடப்பு நிகழ்வுகள் - Current Affairs - 23.02.2022

நடப்பு நிகழ்வுகள் - Current Affairs - 23.02.2022 International Ø இஸ்ரேலிய கடற்படையின் Sa’ar 6-வகுப்பு கொர்வெட்டுகளில் பயன்படுத்த புதிய கடற்படை வான் பாதுகாப்பு அமைப்பு “C-Dome” ஐ இஸ்ரேல் வெற்றிகரமாக சோதித்தது. Ø   C-Dome என்பது அயர்ன் டோமின் கடற்படைப் பதிப்பாகும், இது காசா பகுதியில் இருந்து குறுகிய தூர ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க இஸ்ரேலின் அனைத்து வானிலை வான் பாதுகாப்பு அமைப்பாகும். Ø வெற்றிகரமான சோதனையானது இஸ்ரேலிய கடற்படையின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை மேலும் பலப்படுத்துகிறது, இது இஸ்ரேல் அரசின் கடல்சார் சொத்துக்களைப் பாதுகாக்கிறது.

வரலாற்றில் இன்று - 23.02.2022 - வியாழன்

நிகழ்வுகள் 2008 – அமெரிக்க வான்படையின் பி-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானம் குவாமில் வீழ்ந்து நொறுங்கியது. 2007 – இங்கிலாந்தில் கிறேரிக் என்ற இடத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் ஒருவர் கொல்லப்பட்டு 22 பேர் காயமடைந்தனர். 1999 – குர்தியக் கிளர்ச்ச்சித் தலைவர் அப்துல்லா ஓசுலான் துருக்கியின் அங்காரா நகரில் தேச்த்துரோகக் குற்றம் சாட்டப்பட்டார். 1998 – மத்திய புளோரிடாவில் இடம்பெற்ற சுழற்காற்றில் 42 பேர் உயிரிழந்தனர். 1997 – உருசியாவின் மீர் விண்வெளி நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் - கம்பராமாயணம்

  கம்பராமாயணம் இராமாயணம் இதிகாசம் இரண்டனுள் முதலாவது கம்பராமாணயம் ஒரு வழி நூல் வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணம் முதல் நூல் கம்பராமாயணம் வால்மீகி இராமாயணத்தின் மொழிபெயர்ப்பு அன்று தழுவல் இயற்றியவர் கம்பர் குலம் 9 ஆம் நூற்றாண்டு (அ) 10 ஆம் நூற்றாண்டு என்பர். பிறந்த ஊர் சோழநாட்டுத் திருவெழுந்தூர் கம்ப் இறந்த ஊர் பாண்டிய நாட்டு நாட்டரசன் கோட்டை கம்பரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல். கம்பர் 1000 பாடலுக்கு ஒருமுறை சடையப்ப வள்ளலைப் பாடியுள்ளார். கம்பர் தம் நூலுக்கு வைத்த பெயர் இராமாவதாரம்

வரலாற்றில் இன்று - 22.02.2022 - செவ்வாய்

நிகழ்வுகள் 2015 – பத்மா நதியில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியதில் 70 பேர் உயிரிழந்தனர். 2014 – உக்ரைன் அரசுத்தலைவர் விக்டர் யானுக்கோவிச்சுக்கெதிராக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் 328–0 வாக்குகளால் வெற்றியடைந்தது. 2012 – அர்கெந்தீனா, புவெனஸ் ஐரிஸ் நகரில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 51 பேர் உயிரிழந்தனர், 700 பேர் காயமடைந்தனர். 2011 – நியூசிலாந்தில் கிறைஸ்ட்சேர்ச்சில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 185 பேர் உயிரிழந்தனர்.

வரலாற்றில் இன்று - 21.02.2022 - திங்கள்

நிகழ்வுகள் 2013 – 2013 ஐதராபாத் குண்டு வெடிப்புக்கள்: இந்தியாவின் ஐதராபாத் நகரில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் 20 மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1995 – இசுட்டீவ் பொசெட் என்பவர் அமைதிப் பெருங்கடலின் குறுக்கே வெப்பக்காற்று வாயுக்கூண்டில் பயணம் செய்த முதல் மனிதராக கனடாவின் லீடர் நகரில் தரையிறங்கினார். 1974 – சூயெஸ் கால்வாயின் மேற்குக் கரையில் இருந்து கடைசி இசுரேலியப் படைகள் வெளியேறின. 1973 – சினாய் பாலைவனத்தில் இசுரேல் போர் விமானம் லிபியாவின் பயணிகள் விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதில் 108 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 20.02.2022 - ஞாயிறு

நிகழ்வுகள் 2015 – சுவிட்சர்லாந்து, ராஃப்சு நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 49 பேர் காயமடைந்தனர். 2010 – போர்த்துகல், மடெய்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மண்சரிவினால் 43 பேர் உயிரிழந்தனர். 2009 – இலங்கையில் தேசிய வான்படைத் தலைமை அலுவலகத்தைத் தாக்கும் பொருட்டு புறப்பட்ட விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையின் இரண்டு வானூர்திகள் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. 2003 – அமெரிக்காவின் றோட் தீவில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 100 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் - பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும். பத்துப்பாட்டில் பத்து நூல்களும், எட்டுத்தொகையில் எட்டு நூல்களும் உள்ளன. இவற்றை ‘மேல்கணக்கு நூல்கள்’ என்று கூறும் வழக்கமும் உண்டு. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை அறநூல்களே. 1. நாலடியார் நாலடியார் ஆசிரியர் – சமணமுனிவர் நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் 400 பாடல்களைக் கொண்டது. அறக்கருத்துக்களைக் கூறுவதாகும்.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் - திருக்குறள்

திருக்குறள் இலக்கியம் பாடத்தொகுப்பு: திருக்குறள் – திரு + குறள் இரண்டு அடிகளாலான குறள் வெண்பாக்களால் ஆனது. திருக்குறளை திருவள்ளுவர் எழுதினார். திருக்குறள் முப்பால்களை கொண்டது. அவை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகியவை ஆகும். திருக்குறள் 133 அதிகாரங்களையும் 1330 குறள்களையும் கொண்டது. திருக்குறளில் பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைத்துள்ளன. திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.

வரலாற்றில் இன்று - 19.02.2022 - சனி

2012 – மெக்சிக்கோவில் சிறைச்சாலை ஒன்றில் நிகழ்ந்த வன்முறைகளில் 44 பேர் உயிரிழந்தனர். 2006 – மெக்சிக்கோவில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் மெத்தேன் வெடிப்பு ஏற்பட்டதில் 65 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 2003 – ஈரானில் இலியூசின் ரக இராணுவ விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 275 பேர் உயிரிழந்தனர். 2002 – நாசாவின் மார்சு ஒடிசி விண்ணுளவி செவ்வாய்க் கோளின் மேற்பரப்பை வெப்ப உமிழ்வு முறை மூலம் வரைய ஆரம்பித்தது. 1986 – உடும்பன்குளம் படுகொலைகள், 1986: அம்பாறையின் உடும்பன்குளத்தில் 80 தமிழ் விவசாயிகள் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 18.02.22 - வெள்ளி

2018 – ஈரானின் அசிமான் விமானம் 3704 சக்ரோசு மலைகளில் மோதியதில் அதில் பயணம் செய்த  65 பேரும் உயிரிழந்தனர். 2014 – இராஜிவ் காந்தி கொலை வழக்கு: முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. 2014 – உக்ரைன் தலைநகர் கீவில் ஆர்பாட்டக்காரர்களுக்கும், காவல்துரையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 76 பேர் உயிரிழந்தனர், 2013 – பெல்சியத்தின் பிரசெல்சு வானூர்தி நிலையத்தில் இடம்பெற்ற ஒரு கொள்ளைச் சம்பவத்தில் $50 மில்லியன் பெறுமதியான வைரங்கள் கொள்ளையிடப்பட்டன.

வரலாற்றில் இன்று - 17.02.2022 - வியாழன்

2016 – துருக்கி, அங்காரா நகரில் இராணுவ வாகனக்கள் வெடித்ததில் 29 பேர் கொல்லப்பட்டனர், 61 பேர் காயமடைந்தனர். 2015 – எயிட்டியில் இடம்பெற்ற மார்டி கிரா பவனியில் ஏற்பட்ட நெரிசலில், 18 பேர் உயிரிழந்தனர், 78 பேர் காயமடைந்தனர். 2011 – அரேபிய வசந்தம்: முஅம்மர் அல் கதாஃபியின் ஆட்சிக்கு எதிரான லிபிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாயின. 2008 – கொசோவோ செர்பியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. 2006 – பிலிப்பீன்சில் சென் பேர்னார்ட் நகரில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 1,126 பேர் உயிருடன் புதையுண்டனர். 2000 – விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது.

வரலாற்றில் இன்று - 16.02.2022 - புதன்

2014 – நேபாள விமானம் ஒன்று அர்காகாஞ்சி மாவட்டத்தில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 18 பேரும் உயிரிழந்தனர். 2013 – பாக்கித்தான் குவெட்டா நகரில் சந்தை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர். 2007 – 2000 ஆம் ஆண்டில் தர்மபுரி பேருந்து தீவைப்பு நிகழ்வில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த அ.தி.மு.க.வினர் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. 2005 – கியோட்டோ உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.

நடப்பு நிகழ்வுகள் - Current Affairs - 12.02.2022

ஆதார் அட்டையை மாதிரியாகக் கொண்டு, ‘ஒற்றை டிஜிட்டல் அடையாள கட்டமைப்பை’ நடைமுறைப்படுத்த, இலங்கைக்கு மானியம் வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. ராஜபக்ச அரசாங்கம் ஒரு தேசிய அளவிலான திட்டமாக கட்டமைப்பை செயல்படுத்துவதற்கு “முன்னுரிமை” கொடுக்கும். 2019 டிசம்பரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி (நபார்டு) 11 மாநிலங்களில் தற்போதுள்ள நீர்நிலைகள் மற்றும் வாடி திட்டங்களின் கீழ் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ‘ஜிவா திட்டத்தை’ தொடங்கியுள்ளது.

வரலாற்றில் இன்று - 15.02.2022 - செவ்வாய்

2013 – உருசியாவில் எரிவெள்ளி ஒன்று வெடித்ததில், 1,500 பேர் காயமடைந்தனர். 2012 – ஒந்துராசில் சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 360 பேர் உயிரிழந்தனர். 2010 – பெல்சியத்தில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 19 பேர் உயிரிழந்தனர், 171 பேர் காயமடைந்தனர். 2003 – ஈராக்கியப் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் உலகெங்கும் 600 நகரங்களில் முன்னெடுக்கப்பட்டன. 8 முதல் 30 மில்லியன் மக்கள் வரை இதில் பங்குபற்றினர்.

வரலாற்றில் இன்று - 14.02.2022 - திங்கள்

2019 – புல்வாமா தாக்குதல்: இந்தியாவின், காசுமீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், ஜெய்சு-இ-முகமது என்னும் தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில், மத்திய சேமக் காவல் படையைச் சேர்ந்த 45 பேர் கொல்லப்பட்டு, 35 பேர் காயமடைந்தனர். 2018 – அமெரிக்காவில் மயாமியின் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர், 15 பேர் காயமடைந்தனர். 2018 – தென்னாப்பிரிக்காவின் அரசுத்தலைவர்பதவியில் இருந்து யாக்கோபு சூமா விலகினார்.

வரலாற்றில் இன்று - 13.02.2022 - ஞாயிறு

2017 – தென்கொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னின் சகோதரர் கிம் சோங்-நம் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். 2010 – இந்தியாவில் புனே நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டு, 60 பேர் காயமடைந்தனர். 2008 – ஆத்திரேலியப் பழங்குடியினரின் குழந்தைகளை 1869-1969 காலப்பகுதிகளில் அவர்களின் குடும்பங்களில் இருந்து கட்டாயமாகப் பிரித்தமைக்காக ஆத்திரேலிய அரசு சார்பாக பிரதமர் கெவின் ரட் பொது மன்னிப்புக் கேட்டார்.

வரலாற்றில் இன்று - 12.02.2022 - சனி

2016 – 1054 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பெரும் சமயப்பிளவிற்குப் பின்னர் முதற்தடவையாக திருத்தந்தை பிரான்சிசு, மாஸ்கோவின் மறைமுதுவர் கிரீல் ஆகியோர் சந்தித்து கூட்டறிக்கை ஒன்றை விடுத்தனர். 2009 – அமெரிக்காவின் கோல்கன் விமானம் நியூயார்க்கில் வீடு ஒன்றின் மீது வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 49 பேரும், தரையில் ஒருவரும் உயிரிழந்தனர். 2002 – ஈரானின் விமானம் ஒன்று கோரமபாத் நகரில் வீழ்ந்ததில் 119 பேர் உயிரிழந்தனர்.

வரலாற்றில் இன்று - 11.02.2022 - வெள்ளி

2018 – சரதோவ் எயர்லைன்சு விமானம் 703 மாஸ்கோ அருகே வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 71 பேரும் உயிரிழந்தனர். 2017 – வட கொரியா யப்பான் கடல் மேலாக ஏவுகணையை ஏவிப் பரிசோதித்தது. 2014 – அல்சீரியாவின் கிழக்கே சரக்கு விமானம் ஒன்று மலைப்பகுதி ஒன்றில் வீழ்ந்ததில் 77 பேர் உயிரிழந்தனர். 2013 – திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் மூப்பு காரணமாக 2013 பெப்ரவரி 28 இல் பணி துறப்பார் என வத்திக்கான் அறிவித்தது. 2011 – அரேபிய வசந்தம்: ஒசுனி முபாரக்கைப் பதவி விலகக் கோரி எகிப்தியப் புரட்சி ஆரம்பமானது.

வரலாற்றில் இன்று - 10.02.2022 - வியாழன்

2013 – இந்தியாவின் அலகாபாத் நகரில் கும்பமேளா திருவிழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். 2009 – தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33, காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன. 2007 – இலினொய் மேலவை உறுப்பினர் பராக் ஒபாமா தான் 2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அவர் பின்னர் இத்தேர்தைல் வெற்றி பெற்றார். 1996 – ஐபிஎம் சதுரங்கக் கணினி “டீப் புளூ” உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.

வரலாற்றில் இன்று - 09.02.2022 - புதன்

2018 – தென் கொரியாவில் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின. 2016 – செருமனி, பவேரியா மாநிலத்தில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர், 85 பேர் காயமடைந்தனர். 2008 – இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 1996 – கோப்பர்நீசியம் தனிமம் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 1996 – ஐரியக் குடியரசு இராணுவம் தனது 18 மாத போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 08.02.2022 - செவ்வாய்

2014 – மதீனாவில் உணவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 15 எகிப்தியர்கள் உயிரிழந்தனர், 130 பேர் காயமடைந்தனர். 2010 – ஆப்கானித்தானின் இந்து குஷ் மலைகளில் இடம்பெற்ற தொடர் பனிச்சரிவுகளில் சிக்கி 172 பேர் உயிரிழந்தனர். 2005 – ஈழப் போர்: முதல் நாள் இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமடைந்த இலங்கைத் தமிழ் அரசியல்வாதி அரியநாயகம் சந்திரநேரு மருத்துவமனையில் உயிரிழந்தார். 2005 – இசுரேலும் பாலஸ்தீனமும் போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டன. 1989 – போர்த்துக்கலில் போயிங் 707 விமானம் ஒன்று சாண்டா மரியா மலையில் மோதியதில் 144 பேர் இறந்தனர்.

வரலாற்றில் இன்று - 07.02.2022 - திங்கள்

2013 – அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலம் அடிமை முறையை ஒழிக்கும் சட்டத்தை அமுல் படுத்தியது. 2012 – மாலைத்தீவுகளில் 23 நாட்கள் இடம்பெற்ற அரச-எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து அரசுத்தலைவர் முகம்மது நசீது பதவியில் இருந்து விலகினார். 2009 – ஆத்திரேலியாவின் வரலாற்றில் மிகப்பெரும் இயற்கை அனர்த்தமான விக்டோரியா மாநில காட்டுத்தீயினால் 173 பேர் உயிரிழந்தனர். 2005 – விடுதலைப் புலிகளின் மட்டு – அம்பாறை அரசியற்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் உட்பட 4 விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

நடப்பு நிகழ்வுகள் - Current Affairs - 02.02.2022

நடப்பு நிகழ்வுகள் - Current Affairs - 02.02.2022 வடகொரியா தனது Hwasong-12 இடைநிலை ஏவுகணையை ஜகாங் மாகாணத்தில் இருந்து வெற்றிகரமாக சோதித்தது. 2017-க்குப் பிறகு நாடு மேற்கொண்ட முதல் அணுசக்தி ஏவுகணை சோதனை இதுவாகும். Hwasong-12 ஆனது 4,500 km (2,800 மைல்கள்) தூரம் வரை செல்லும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வடகொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகள், இடைநிலை-தடுப்பு ஏவுகணைகள் உட்பட, நேரடி மற்றும் தீவிரமான அச்சுறுத்தல் மற்றும் சர்வதேச அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பெரும் சவாலாக இருக்கும்

நடப்பு நிகழ்வுகள் - Current Affairs - 01.02.2022

நடப்பு நிகழ்வுகள் - Current Affairs - 01.02.2022 ஹோண்டுராஸில், சுதந்திரம் மற்றும் மறுமலர்ச்சிக் கட்சி (லிப்ரே) உறுப்பினர் சியோமாரா காஸ்ட்ரோ, நாட்டின் முதல் பெண் அதிபராகப் பதவியேற்றுள்ளார். 62 வயதான காஸ்ட்ரோ, ஜனாதிபதி ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டஸுக்குப் பதிலாக, ஹோண்டுராஸின் 56வது ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஹெர்னாண்டஸ் 27 ஜனவரி 2014 முதல் 27 ஜனவரி 2022 வரை எட்டு ஆண்டுகள் பதவியில் இருந்தார். காஸ்ட்ரோ தனது அமைச்சரவையின் ஒரு பகுதியை வியாழன் அன்று அறிவித்தார், அவரது மகன் ஹெக்டர் ஜெலயா தனிச் செயலாளராகவும், ஜோஸ் மானுவல் ஜெலயா – அவரது கணவரின் மருமகன் – பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தார்.

Current Affairs 2022 : Today 05.01.2022

1. Education Minister Dharmendra Pradhan launches NEAT 3.0 2. Apple becomes world’s first company to hit $3 trillion M-Cap Important takeaways for all competitive exams: · Apple Inc. CEO: Tim Cook; · Apple Inc. Founded: 1 April 1976, California, United States; · Apple Inc. Headquarters: Cupertino, California, United States; · Apple Inc. Founders: Steve Jobs, Steve Wozniak, Ronald Wayne.

Current Affairs 2022 : Today 04.01.2022

National  1. Union Minister Ashwini Vaishnaw launched “India Semiconductor Mission” International  2. Ex-UK PM Tony Blair joins top royal order 3. France takes over EU Presidency for six months 2022 Important takeaways for all competitive exams: · France Capital: Paris; · France Currency: Euro; · France Prime Minister: Jean Castex; · President of France: Emmanuel Macron. 4. Russia’s test-fires new hypersonic Tsirkon missiles 2022

Current Affairs 2022: Today 01.01.2022 to 03.01.2022

National News 1. Dharmendra Pradhan launches reading campaign ‘Padhe Bharat’ Union Education Minister Dharmendra Pradhan has launched a 100-day reading campaign ‘Padhe Bharat. The launch of the 100 Days Reading Campaign is in alignment with the National Education Policy (NEP) 2020 which lays emphasis on the promotion of joyful reading culture for children by ensuring the availability of age-appropriate reading books for children in local/mother tongue/regional/tribal language.

வரலாற்றில் இன்று - 06.02.2022 - ஞாயிறு

2016 – தாய்வான் நிலநடுக்கத்தில் 117 பேர் உயிரிழந்தனர். 2004 – மாஸ்கோவில் சுரங்க தொடருந்து நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். 2000 – உருசியா குரோசுனி, செச்சினியா ஆகியவற்றைக் கைப்பற்றியது. 1996 – அட்லாண்டிக் பெருங்கடலில் டொமினிக்கன் குடியரசுக் கரைகளில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 189 பேரும் உயிரிழந்தனர்.

வரலாற்றில் இன்று - 05.02.2022 - சனி

2008 – தெற்கத்திய ஐக்கிய அமெரிக்காவில் சூறாவளி தாக்கியதில் 57 பேர் உயிரிழந்தனர். 2004 – எயிட்டியில் புரட்சியாளர்கள் கோனாய்விசு நகரைக் கைப்பற்றினர். 2000 – செச்சினியாவின் குரோசுனி புறநகரில் உருசியப் படையினர் 60 பொது மக்களைக் கொன்றனர். 1997 – சுவிட்சர்லாந்தின் மூன்று முக்கிய வங்கிகள் பெரும் இனவழிப்பில் உயிர்தப்பியவர்களுக்காக $71 மில்லியன் நிதித் திட்டத்தை அறிவித்தன. 1994 – சாரயேவோவின் சந்தைப் பகுதி ஒன்றில் எறிகணை ஒன்று வெடித்ததில் 60 பேர் வரை உயிரிழந்தனர்.

வரலாற்றில் இன்று - 04.02.2022 - வெள்ளி

2015 – டிரான்சுஆசியா ஏர்வேசு விமானம் தாய்வான் தலைநகர் தாய்பெய்யில் கீலுங் ஆற்றில் விழுந்ததில் 43 பேர் உயிரிழந்தனர். 2007 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற உலகின் மிகப் பெரிய கூட்டுப் பிரார்த்தனையில் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். 2007 – ஒலியை மிஞ்சிய வேகத்தில் செல்லும் உருசிய-இந்திய “பிரமாசு” ஏவுகணை ஒரிசா ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. 2004 – மார்க் சக்கர்பெர்க் முகநூல் என்ற சமூக வலைத்தளத்தை ஆரம்பித்தார்.

வரலாற்றில் இன்று - 03.02.2022 - வியாழன்

2014 – மாஸ்கோ பாடசாலை ஒன்றில் இடம்பெற்ர துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர், 29 மாணவரக்ள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். 2007 – பக்தாத் சந்தை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 135 பேர் கொல்லப்பட்டனர். 2006 – அல் சலாம் 98 என்ற எகிப்திய பயணிகள் கப்பலொன்று செங்கடலில் 1,721 பேருடன் மூழ்கியதில் 435 பேர் மட்டும் மீட்கப்பட்டனர். 1998 – தம்பலகாமம் படுகொலைகள்: இலங்கை, தம்பலகாமம் என்ற கிராமத்தில் ஊர்காவல் படையினரின் சுற்றிவளைப்பின் போது சிறுவர்கள் உட்பட எட்டு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1998 – இத்தாலியில் தாழப் பறந்த விமானம் ஒன்று கம்பிவட ஊர்தியொன்றின் கம்பிகளை அறுத்ததில், 20 பேர் உயிரிழந்தனர்.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் பாடக் குறிப்புகள்

தமிழ் இலக்கியம் பாடக் குறிப்புகள் 1. திருக்குறள் 2. பதினெண் கீழ்க்கணக்கு விளக்கம் 3. கம்பராமாயணம் 4. எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள் 5. காப்பிய இலக்கியத் தகவல்கள் 6. பெரிய புராணம் 7. சிற்றிலக்கியம்

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்

அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல் உயிர் எழுத்துக்கள் - 12 (அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள) ஆய்த எழுத்து - 1 (ஃ) மெய்யெழுத்து மற்றும் அதன் வர்க்கம் க், ங், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் க, ங, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ழ, ள, ற, ன உயிர் எழுத்துக்களை முதலில் வரிசைப்படுத்த வேண்டும். எ.கா எளிமை, ஊக்கம், இனிமை, ஆயிரம்            - ஆயிரம், இனிமை, ஊக்கம், எளிமை

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - அகரவரிசைப்படி சொற்களை ஒழுங்குபடுத்துதல்

அகரவரிசைப்படி சொற்களை ஒழுங்குபடுத்துதல் அ ஆ முதல் றெள னௌ வரையிலான எழுத்துகளின் ஒழுங்கு வரிசை சரிவரத் தெரிந்திருந்தாலே இவை தொடர்பாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கு மிக எளிதில் பதிலளிக்க முடியும். எ.கா: நண்டு மஞ்சு பட்டு கட்டு சுக்கு தப்பு இதை அகரவரிசைப்படி அமைத்தால் கட்டு சுக்கு தப்பு நண்டு பட்டு மஞ்சு என்றவாறு அமையும். மேலோட்டமாகப் பார்க்காமல் சற்று ஆழ்ந்து கவனம் செலுத்தி சரியாக வரிசைப்படி அமைக்க வேண்டும். கடந்த காலங்களில் தேர்வுகளில் கேட்டகப்பட்ட சில கேள்விகளை அகர வரிசைப்படுத்தி கீழே தொகுத்துள்ளோம். 1. ஓரி காரி நள்ளி பாரி பேகன் 2. தளிர் தாமரை திரை தீமை துறைமுகம் 3. ஈகாயம் காற்று தீ நிலம் நீர் 4. கரும்பு காடு கிளி கீரி குரங்கு 5. சட்டம் சாதுரியம் சிக்கல் சீரும் சுகாதாரம் சூரியன் 6. வழக்கு வசை வானம் வாழ்வு 7. மலை முரசு மூங்கில் மீதி 8. சுட்டி மேகம் கைவளை பௌர்ணமி 9. இரண்டு ஒன்று நான்கு மூன்று 10. மங்குதல் மடக்கு மலர்தல் மறைவு 11. புதுமை பூசல் பொடி மணம் 12. இனியவர் ஈண்டு உயர்வு ஊடல் 13. கணிதம் சமூகவியல் தத்துவவியல் வரலாறு

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தொழிற்பெயர்

தொழிற்பெயர் ஒரு தொழிலை உணர்த்தும் பெயர் தொழிற்பெயர் எனப்படும். தொழில் என்பது இங்கு ஒரு பொருளின் புடைபெயர்ச்சியைக் குறிக்கும். தொழிற்பெயரை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1. விகுதி பெற்ற தொழிற்பெயர் 2. விகுதி பெற்ற தொழிற்பெயர் 1. விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆடு +ல் – ஆடல் அல் என்னும் விகுதி பெற்று வந்துள்ளதால் இது விகுதி பெற்ற தொழிற்பெயர் எனப்படும். 2. விகுதிபெறாத தொழிற்பெயர் எ.கா: கூத்து, ஓசை – இவையும் தொழிற்பெயர்களே, ஆனால் இவை விகுதி பெறாதவை. எனவே இவை விகுதி பெறாத தொழிற்பெயர்கள் ஆகும். தொழிற்பெயர் விகுதிகள் பல உள்ளன.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - வினையாலணையும் பெயர்

வினையாலணையும் பெயர் ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவதும் வினையாலணையும் பெயர் எனப்படும். வினையாலணையும் பெயர் – காலம் ஒறுத்தாரை ஒன்றாக வையார் இறந்தகாலம் படிக்கின்றேனைப் பாராட்டினார் நிகழ்காலம் பாடுவானுக்குப் பரிசளிப்பர் எதிர்காலம் வினையாலணையும் பெயர் – இடம் இனிமையாகப் பாடினேனைப் பாராட்டினார் தன்மை (பாடினேனை – பாடிய என்னை)

வரலாற்றில் இன்று - 02.02.2022 - புதன்

2012 – பப்புவா நியூ கினியில் பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 146-165 வரையானோர் உயிரிழந்தனர். 2005 – கனடிய அரசு 2005 சூலை 20 முதல் ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கும் குடிமைத் திருமணச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. 1998 – பிலிப்பீன்சில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 104 பேர் உயிரிழந்தனர். 1990 –  தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் பிரடெரிக் வில்லியம் டி கிளர்க் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தடையை நீக்குவதாகவும், நெல்சன் மண்டேலாவை