கம்பராமாயணம்
- இராமாயணம் இதிகாசம் இரண்டனுள் முதலாவது
- கம்பராமாணயம் ஒரு வழி நூல்
- வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணம் முதல் நூல்
- கம்பராமாயணம் வால்மீகி இராமாயணத்தின் மொழிபெயர்ப்பு அன்று தழுவல்
- இயற்றியவர் கம்பர்
- குலம் 9 ஆம் நூற்றாண்டு (அ) 10 ஆம் நூற்றாண்டு என்பர்.
- பிறந்த ஊர் சோழநாட்டுத் திருவெழுந்தூர்
- கம்ப் இறந்த ஊர் பாண்டிய நாட்டு நாட்டரசன் கோட்டை
- கம்பரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல்.
- கம்பர் 1000 பாடலுக்கு ஒருமுறை சடையப்ப வள்ளலைப் பாடியுள்ளார்.
- கம்பர் தம் நூலுக்கு வைத்த பெயர் இராமாவதாரம்
கம்பராமாயணம் நூல் அமைப்பு
- காண்டம் – 6,
- படலம் – 113,
- பாடல்கள் – 10569
காண்டம்
- பாலகாண்டம்
- அயோத்தியா காண்டம்
- ஆரண்ய காண்டம்
- கிஷ்கிந்தா காண்டம்
- சுந்தர காண்டம்
- யுத்த காண்டம்
- முதற்படலம், ஆற்றுப்படலம் இறுதிப்படலம் விடை கொடுத்த படலம்
- தமிழின் மிகப் பெரிய நூல் கம்பராமாயணம்
- காப்பியத்தின் உச்சகட்ட வளர்ச்சி கம்பராமாயணம்
- திருமாலின் அவதாரம் இராமன்
- இராமனின் குலம் சூரிய குலம்
- தந்தை தசரதன், தாய் கோசலை (கௌசல்யா)
- வளர்ப்புத்தாய் கைகேயி
- நாடு கோசலம்
- நகரம் அயோத்தி
- ஆசிரியர் வசிட்டர்
- கைகேயியின் தோழி கூனி
- கூனியின் இயற்பெயர் மந்தரை
- கைகேயியின் மனத்தை மாற்றியவள் கூனி
இராமனின் தம்பியர் மூவர்
- பரதன்
- இலக்குவன்
- சத்ருக்கனன்
இராமனால் தம்பியராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் மூவர்
- குகன்
- சுக்ரீவன்
- வீடணன்
- இராமன் முதன் முதலாகக் கொன்றது தாடகை என்ற பெண்ணை.
- விசுவாமித்திரரின் யாகத்தைக் காக்கும் பொருட்டு இராமன் தாடகையைக் கொன்றான்.
- இராமனை மிதிலைக்கு அழைத்துச் சென்றவர் விசுவாமித்திரர்.
- இராமன் – சீதை திருமணம் நடந்த இடம் மிதிலை
- சீதையின் தந்தை ஜனகன்
- சீதைக்கு ஜானகி, மைதிலி என்ற வேறுபெயர்களும் உண்டு.
- பரதன் மனைவி மாண்டலி
- இலக்குவன் மனைவி ஊர்மிளா (ஜனகன் மகள்)
- சத்ருக்னன் மனைவி சதகீர்த்தி (ஜனகன் மகள்)
- இராவணன் மனைவி மண்டோதரி
- கும்பகருணன் மனைவி வச்சிரசுவாலை, தீர்க்க சுவாலை
- வீடணன் மனைவி சுரமை
- கைகேயியின் மகன் பரதன்
- சுமத்திரையின் மக்கள் இலக்குவன்,சத்ருக்கனன்
- ஆதிசேடனின் அவதாரம் இலக்குவன்
- திருமணம் முடிந்து அயோத்தி வரும் வழியில் இராமனை எதிர்த்தவர் பரசுராமர்
- கங்கைக் கரையைக் கடக்க இராமனுக்கு உதவியவன் குகன்.
- குகனின் தலைநகரம் சிருங்கிபேரம்
- கிஷ்கிந்தையை ஆண்டவன் வாலி
- வாலி மனைவி தாரை
- வாலி மகன் அங்கதன்
- வாலி தம்பி சுக்ரீவன்
- வாலியைக் கொன்றவன் இராமன்
- சுக்ரீவன் அமைச்சன் அனுமான்
- இராமனுக்காகச் சீதையிடம் தூது சென்றவன் அனுமான்.
- இராமனுக்காக இராவணனிடம் தூது சென்றவன் அங்கதன்.
- அங்கதன் தூது வால்மீகி இராமாயணத்தில் இல்லை.
- இரண்யவதம் வால்மீகி இராமாயணத்தில் இல்லை
- வீடணன் மகள் திரிசடை
- இராவணன் மகன் இந்திரஜித்
- இந்திரஜித்தின் இயற்பெயர் மேகநாதன்
- இந்திரஜித்தின் அம்பால் மயங்கி விழுந்தவன் இலக்குவன்.
- இந்திரஜித்தைக் கொன்றவன் இலக்குவன்
- 14 ஆண்டுகள் தூங்காமல் இருந்து இந்திரஜித்தை இலக்குவன் கொன்றான்.
- தேவ – அசுரப்போர் 18 வருடம் நடந்தது.
- இராமாயணப் போர் 18 மாதம் நடந்தது.
- மகாபாரதப் போர் 18 நாள் நடந்தது.
- செங்குட்டுவனின் வடநாட்டுப் போர் 18 நாழிகை நடந்தது.
- இராமன் முடிசூட்டிக் கொண்ட போது அரியணை தாங்கியவன் அனுமான்.
- உடைவாள் ஏந்தியவன் அங்கதன்
- வெண்கொற்றைக் குடை பிடித்தவன் பரதன்
- கவரி வீசியவர்கள் இலக்குவன் சத்ருக்கனன்
- முடிஎடுத்துக் கொடுத்தவர் சடையப்ப வள்ளலின் முன்னோர் முடிசூட்டியவன் வசிட்டன்
- கம்பர் தம் ராமாயணத்தை அரங்கேற்றிய இடம் திருவரங்கம்.
கம்பர் எழுதிய பிற நூல்கள்
- ஏர் எழுபது
- திருக்கை வழக்கம் (இரண்டாம் உழவு பற்றியது)
- சடகோபர் அந்தாதி
- சரசுவதி அந்தாதி
- கம்பர் மகன் அம்பிகாபதி
- அம்பிகாபதி எழுதியது அம்பிகாபதிக்கோவை
- இராம நாடகக் கீர்த்தனை எழுதியவர் – அருணாசலக் கவிராயர்
புகழுரைகள்
“கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்”
“கம்பனைப் போல வள்ளுவனைப் போல்
இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை”- பாரதி
Comments