Skip to main content

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - அகரவரிசைப்படி சொற்களை ஒழுங்குபடுத்துதல்

அகரவரிசைப்படி சொற்களை ஒழுங்குபடுத்துதல்
அ ஆ முதல் றெள னௌ வரையிலான எழுத்துகளின் ஒழுங்கு வரிசை சரிவரத் தெரிந்திருந்தாலே இவை தொடர்பாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கு மிக எளிதில் பதிலளிக்க முடியும்.
எ.கா: நண்டு மஞ்சு பட்டு கட்டு சுக்கு தப்பு
இதை அகரவரிசைப்படி அமைத்தால் கட்டு சுக்கு தப்பு நண்டு பட்டு மஞ்சு என்றவாறு அமையும்.
மேலோட்டமாகப் பார்க்காமல் சற்று ஆழ்ந்து கவனம் செலுத்தி சரியாக வரிசைப்படி அமைக்க வேண்டும்.
கடந்த காலங்களில் தேர்வுகளில் கேட்டகப்பட்ட சில கேள்விகளை அகர வரிசைப்படுத்தி கீழே தொகுத்துள்ளோம்.

1. ஓரி காரி நள்ளி பாரி பேகன்
2. தளிர் தாமரை திரை தீமை துறைமுகம்
3. ஈகாயம் காற்று தீ நிலம் நீர்
4. கரும்பு காடு கிளி கீரி குரங்கு
5. சட்டம் சாதுரியம் சிக்கல் சீரும் சுகாதாரம் சூரியன்
6. வழக்கு வசை வானம் வாழ்வு
7. மலை முரசு மூங்கில் மீதி
8. சுட்டி மேகம் கைவளை பௌர்ணமி
9. இரண்டு ஒன்று நான்கு மூன்று
10. மங்குதல் மடக்கு மலர்தல் மறைவு
11. புதுமை பூசல் பொடி மணம்
12. இனியவர் ஈண்டு உயர்வு ஊடல்
13. கணிதம் சமூகவியல் தத்துவவியல் வரலாறு

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.

வரலாற்றில் இன்று 18/01/2022- செவ்வாய்

 350 – மக்னென்டியசு ரோமப் பேரரசன் கொன்ஸ்டன்சை அகற்றி தன்னை மன்னனாக அறிவித்தான். 474 – ஏழு வயது இரண்டாம் லியோ பைசாந்தியப் பேரரசனாக முடி சூடினான். ஆனாலும், இவன் பத்து மாதங்களில் உயிரிழந்தான். 1486 – இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றி யோர்க் இளவரசி எலிசபெத்தைத் திருமனம் புரிந்தார்.