Skip to main content

TNPSC பொது தமிழ் புதிய பாடத்திட்டம் - TNPSC Group 4 & VAO EXAMINATIONS - New Syllabus 2022

TNPSC குரூப் 4 புதிய பாடத்திட்டம்

பொதுத் தமிழ் ( கொள்குறிவகைத் தேர்விற்கு) - எஸ். எஸ். எல். சி - தரம்


பொது அறிவு (பத்தாம் வகுப்பு தரம்)
(கொள்குறி வினா வகைக்கான தலைப்புகள்)
  • பொது அறிவியல்
  • நடப்பு நிகழ்வுகள்
  • புவியியல்
  • இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு
  • இந்திய ஆட்சியியல்
  • இந்திய பொருளாதாரம்
  • இந்திய தேசிய இயக்கம்
  • தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக- அரசியல் இயக்கங்கள்
  • தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்பொது அறிவு பகுதியை பொருத்தமட்டில் பழைய பாடத்திட்டம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அலகு 8, 9 என்று சொல்லக்கூடிய
அலகு 8: தமிழ்நாட்டின் வரலாறு பண்பாடு, மரபு மற்றும் சமூக- அரசியல் இயக்கங்கள் மற்றும்

அலகு 9: தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்.
என்ற இரண்டு அலகுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற அலகுகளில் சில பகுதிகள் நீக்கப்பட்டு. TNPSC குரூப் 2 முதல் நிலை தேர்வுக்கு உள்ளது போல், பொது அறிவு பகுதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பாடத்திட்டம் மாணவர்களுக்கு TNPSC குரூப் 4 மற்றும் TNPSC குரூப் 2 தேர்வுக்கு ஒரே நேரத்தில் படிக்க உதவியாக இருக்கும். ஏனெனில், TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 90℅ மேலாக TNPSC குரூப் 2 முதல் நிலை தேர்வு தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் 2022 க்கு ஒத்து உள்ளது.

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 09.02.2022 - புதன்

2018 – தென் கொரியாவில் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின. 2016 – செருமனி, பவேரியா மாநிலத்தில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர், 85 பேர் காயமடைந்தனர். 2008 – இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 1996 – கோப்பர்நீசியம் தனிமம் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 1996 – ஐரியக் குடியரசு இராணுவம் தனது 18 மாத போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 20.02.2022 - ஞாயிறு

நிகழ்வுகள் 2015 – சுவிட்சர்லாந்து, ராஃப்சு நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 49 பேர் காயமடைந்தனர். 2010 – போர்த்துகல், மடெய்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மண்சரிவினால் 43 பேர் உயிரிழந்தனர். 2009 – இலங்கையில் தேசிய வான்படைத் தலைமை அலுவலகத்தைத் தாக்கும் பொருட்டு புறப்பட்ட விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையின் இரண்டு வானூர்திகள் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. 2003 – அமெரிக்காவின் றோட் தீவில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 100 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.